Category: International

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக 11.08.2026 அன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது

விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், இன்று (12.08.2026) நிகழ உள்ளது. இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து

விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், இன்று

விமானப் பயணிகளின் கருத்துக்கணிப்பு மற்றும் சேவைகளின் தரத்தின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச்சிறந்த 10 சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலை ‘ஸ்கைடிராக்ஸ்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.

விமானப் பயணிகளின் கருத்துக்கணிப்பு மற்றும் சேவைகளின் தரத்தின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டிற்கான

சுவிட்சர்லாந்தின் பேர்ன் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவைகளை வழங்கும் பொருட்டு, ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர்

சுவிட்சர்லாந்தின் பேர்ன் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு மேலே ஒளிரும் ‘அரோரா’ எனப்படும் துருவ ஒளியின் கண்கவர் காட்சியை நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் படம் பிடித்துப் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு மேலே ஒளிரும் ‘அரோரா’ எனப்படும் துருவ ஒளியின்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் முடக்கம் காரணமாக, இன்று (11.08.2026) முற்பகல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் முடக்கம் காரணமாக,

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளின்படி,

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை

இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றம் 5,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப்

‘டித்வா’ சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது. 250 மெட்ரிக்

‘டித்வா’ சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா

இலங்கை மத்திய வங்கி இன்று (10.08.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 339.9478 ரூபாவாகவும், கொள்வனவு விலை 330.8830 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (10.08.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

Categories

Popular News

Our Projects