கண்டி நகரம் உட்பட புறநகர்ப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை!

கண்டி நகரம் உட்பட புறநகர்ப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகக் கண்டி மாநகர ஆணையாளர் இந்திக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குடிநீர் குழாயில் 28.10.2024 அன்று திடீரென வெடிப்பு ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும் , இன்று 29.10.2024 நண்பகல் 12 மணிக்கு முன்னர் நீர் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்படும் என மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects