இந்தியா – இங்கிலாந்து மோதும் 1ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 1ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி 22.01.2025 அன்று இடம்பெறவுள்ளது.

இப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 5 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects