வானில் கிரகங்களின் தொடர்ச்சியான அணிவகுப்பு!

வானில் இந்த ஆண்டு கிரகங்களின் தொடர்ச்சியான அணிவகுப்பு நிகழ உள்ளது.

இது மிகவும் அரிதானதாக நிகழும் காட்சி என்பதால் பலரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது ஆரம்பத்தில் நான்கு கிரகங்கள் சூரியனின் நேர்கோட்டில் இருந்தன.

ஆனால் தற்போது அவற்றுடன் இரண்டு கிரகங்கள் இணைந்து 6 ஆகக் காட்சியளிக்கின்றன.

இன்று ஏழாவது கிரகமும் இவற்றின் நேர்கோட்டில் இணையும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் வெள்ளி , செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களில் அடங்குகின்றன.

இக் காட்சியை வெற்றுக் கண்ணால் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவற்றில் ஐந்து கோள்களை மாலை 6:30 முதல் 7:10 வரையான காலப் பகுதியில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஓர் நிகழ்வு இனி 2040 ஆம் ஆண்டில் நிகழும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects