ஸ்னப்சட் நிறுவனம் தனது செயலியில் அறிமுகப்படுத்தியுள்ள விதி முறை!

ஸ்னப்சட் நிறுவனம் தனது பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைச் சேமிப்பதற்கு இவ்வாறு கட்டணம் வசூலிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஸ்னப்சட் செயலியானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

5 GBக்கும் மேற்பட்ட விடயங்களை சேமித்து வைக்கப் பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், ஸ்னப்சட் பயனர்கள், சமூக ஊடகங்களில் நிறுவனம் பேராசையுடன் செயற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects