Latest News

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08.09.2026) இலங்கையை வந்தடைந்துள்ளார்.  மதியம் 1.25 மணிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08.09.2026)

இலங்கை மத்திய வங்கி இன்று (08.09.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை  விலை 332.8146  ரூபாயாகவும் கொள்வனவு விலை 323.7744  ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (08.09.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று (08.09.2026) முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று

‘ சர்வதேச எழுத்தறிவு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை மக்கள், பூமி மற்றும் வளமான

‘ சர்வதேச எழுத்தறிவு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 8 ஆம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தூதுவர் வெய் ஹுவாசியாங்கிற்கு அமைச்சர் பிமல்

இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில்  யானை – மனித மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி,

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில்  யானை – மனித மோதல்கள் கணிசமாகக்

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்

மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08.09.2026) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் இன்று (08.09.2026) முதல்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08.09.2026)

2026 ஆம் ஆண்டு 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 07.09.2026 அன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை பரீட்சைத்

2026 செப்டம்பர் 08 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 08 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு

2026 செப்டம்பர் 08 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 08

நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு, யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை

நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப

Categories

Popular News

Our Projects