Latest News
- 1
- No Comments
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில் 16.09.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது தடவையாகவும் கூடியது. சட்டவிரோத
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத்
- 1
- No Comments
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர்களின்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும்
- 1
- No Comments
புகையிரத பயணிகளுக்காக ஒன்லைன் முறையில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும், Pravesha தொலைபேசி செயலி ஊடாகவும் தங்களுக்கான புகையிரத பயணச்சீட்டுகளை
புகையிரத பயணிகளுக்காக ஒன்லைன் முறையில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் www.pravesha.lk
- 1
- No Comments
சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வாழ்விற்கு பலம் வீட்டு உதவித்
சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை
- 1
- No Comments
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை (19.09.2026) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி
- 1
- No Comments
புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின்
புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத
- 1
- No Comments
2026 செப்டம்பர் 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,
2026 செப்டம்பர் 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 18ஆம்
- 1
- No Comments
நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக சீனத் தூதுவர் நீதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக
- 1
- No Comments
இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணம் என்றும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளதாகவும் சுகாதார
இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணம் என்றும்,
- 1
- No Comments
இலங்கை மத்திய வங்கி இன்று (17.09.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.9212 ரூபாயாகவும் கொள்வனவு விலை 327.9020 ரூபாயாகவும்
இலங்கை மத்திய வங்கி இன்று (17.09.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
- 1
- No Comments
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு அமைவாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 பால் பண்ணையாளர்கள் கொண்ட குழுவொன்று இந்தியாவில் விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சியைப்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு அமைவாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த
- 1
- No Comments
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 16.09.2026 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கும்
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர்
Categories
Popular News


கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்!


இன்றைய நாணய மாற்று விகிதம்!

Our Projects



